Monday, November 8, 2010

Assalamu Alaikkum.

 
தஞ்சாவூர் மாவட்டம் செந்தழைப் பட்டினம் என்ற ஊரைச் சார்ந்த முஹம்மது ஜபருல்லா என்ற இளைஞர் துப்பரவு பணியாளராக பணியாற்றி வருகிறார்கடந்த மாதம் நடந்த கோர விபத்தில் தன்னுடைய இரண்டு கால்களையும் இழந்துவிட்டு மருத்துவ உதவிக்காக தவித்துக் கொண்டிருக்கிறார்இவருக்கு பொருளாதார உதவியையும்மேலும் செயற்கைக் கால் பொருத்துவதற்கு தமிழகத்தில் தங்களுக்கு தெரிந்த மருத்துவமனையின் தொடர்பையும் தெரிவியுங்கள் என்று கேட்டுக் கொள்கிறோம்.
 
பொருளாதார உதவியை செய்பவர்கள்இவரது தங்கையின் வங்கிக் கணக்கிற்கு உங்களுடைய பங்களிப்பை அனுப்பலாம்.
 
பெயர் : ரஜபுன்னிஸா
கணக்கு எண் : 11205
வங்கி : இந்தியன் வங்கி
மல்லிப் பட்டிணம் கிளைதஞ்சாவூர் மாவட்டம்
தமிழ்நாடுஇந்தியா
 
துபாயில் உள்ளவர்கள் 055-6800275 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு இவருக்கு பொருளாதார உதவியை அளிக்கலாம்.
 
 

No comments:

Post a Comment